225
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே தரைக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த என்.எல்.சி சுரங்க கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய் திடீரென்று உடைந்து அதில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது....

297
தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திலிருந்து மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றிய மக்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு...

280
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்மலை அருகே உள்ள ஜே.ஜே. நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமலும், இரவில் மண்ணெண்ணெய் விளக...

531
பெங்களூரு நகரில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் தமிழகத்திற்கு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்...

296
சென்னை தாம்பரம் அடுத்த லட்சுமிபுரத்தில் இயங்கிவரும் உணவகத்துக்கு உணவருந்த சென்ற 2 பேர், அங்கிருந்த டிரம்மில் தண்ணீர் மோண்டு குடித்து விட்டு, டிரம்மை பார்த்தபோது உள்ளே எலி ஒன்று இறந்துகிடந்ததாக தெரி...

1199
தமிழகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையைப் புதிதாகத் தொடங்க விரும்புபவர்களும், ஏற்கெனவே ஆலை நடத்தி வருபவர்களும் விண்ணப்பித்தால் உடனுக்குடன் அனுமதி வழங்கப்படும் என நீர்வள ஆதாரத்துறை அறிவித்துள்ளது. ...

1394
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 57 சட்டவிரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை பயன்படுத்த தடையில்லாச் சான்று பெறாத, புதுப்பிக்காத மற்றும் அனுமதி பெறாமல் இயங்கி வர...



BIG STORY